25.1.11

குறுஞ்செய்தி(2)

புறாவைத்
தேடியவளின் ஏக்கம்..
கண்ணோடு கண்
நோக்கியவளின் நாணம்..
கடிதங்களில் கண்ணும் இதழும்
புதைத்தவளின் பூரிப்பு..
காணமல் தான் போய்விட்டது..
குறுஞ்செய்தி ஒலியை
தேடும் இக்காலப் பெண்ணிடம்..

1 comment:

அருண் said...

use smileys.......!!!!!!

Post a Comment