4.1.11

தனிமை

மழையும் சுடுகிறது, நின் பிரிவில்..
வழியும் எதிர்க்கிறது, தனி நடையில்..
இதழும் நீள்வதில்லை, நின் நினைவில்..
வெறுமை விலகுவதில்லை,
நின் நினைவுகளும்....

No comments:

Post a Comment