16.1.11

ஆன்மீகம்

பயமாய் இருக்கிறது
காவி சாயத்தில்
மெழுகு ஒளியில்
சாம்பிராணிப் புகையில்
ஆன்மா தொலைந்துவிடுமோ என்று!

No comments:

Post a Comment