2.1.11

விமர்சனம்

விமர்சனங்களைக் கேட்டு
விரக்தி அடையாதே!
கரித்துண்டில் யாரும்
தோஷம் பார்ப்பதில்லை..
பித்தளையை யாரும்
உரசிப் பார்ப்பதில்லை..
கூழாங்கற்களை யாரும்
பட்டை தீட்டுவதில்லை..

2 comments:

anu said...

wow ....... evlo simple a oru periya vishayatha sollitte

Ramakrishnan H said...

நெருப்பில்லாமல் புகையாது!!!

Post a Comment