2.1.11

வெறுப்பு

உன் கண்களைப் பார்த்ததில்
ஓவியங்கள் வெறுத்தேன்..
உன் வார்த்தைகள் கேட்டதில்
கவிதைகள் வெறுத்தேன்..
உன் குரலைக் கேட்டதில்
இசையை வெறுத்தேன்..
நீ இல்லா நேரங்களில்
என்னையே வெறுத்தேன்...

No comments:

Post a Comment