23.1.11

விவாகரத்து

தெரியவில்லை எனக்கு..
நெருப்பைச் சுற்றிய போது
பொசுங்கப் போகிறது நம் உறவென்று..
நீ என் கழுத்தில் கயிறிட்டபோது
அது நம் பந்தத்தின் தூக்குக்கயிறு என்று..

"ஏதோ ஒன்று இருக்கிறது நமக்குள்" என்று
தொடங்கி இன்று ஒன்றுமில்லா வெற்றிடமாய்..
கடைசியாய் ஒரு முறை சொல்லிப்பார்க்கிறேன்....
"நாம்"

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//நாம்"//

அடடா உருக்கமா இருக்கே...

kovai sathish said...

A poem must create some thought into the readers mind..and this poem done it...wel done kayal

Post a Comment