17.1.11

அழகு

கடவுளின் அழகுணர்ச்சி
மிக அழகாய் வெளிப்பட்ட
இரண்டு இடங்கள்..
நீ,
கவிதை...
குற்றமுண்டோ என் கவியில்?
இரண்டும் ஒன்று தான் என்பதால்...

No comments:

Post a Comment