14.11.11

உன்னைக் காணும் தருணங்கள்

உன்னைக் காணும் தருணங்களில் 
தவிர்க்கவே முடிவதில்லை..
விழி ஓரம் ஒரு பார்வை,
இதழோரம் ஒரு புன்னகை,
மனதோரம் ஒரு கவிதை!!!

6 comments:

புஷ்பராஜ் said...

universal feeling!!!!

Prabu Krishna said...

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

கவிதை பந்தலில் இளைப்பாறலாம்

ம.தி.சுதா said...

அருமையான வரிகள் சகோதரி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

கயல்விழி said...

நன்றி சகோ!

விச்சு said...

எளிய நடையில் நச்சுனு ஒரு கவிதை.

கயல்விழி said...

நன்றி சகோ!

Post a Comment