tag:blogger.com,1999:blog-3197971200172400751.post1124133180984343019..comments2023-09-13T12:33:19.078-07:00Comments on என் க"விதை"கள்: கனவுகள் இனிதாகட்டும்!!கயல்விழிhttp://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3197971200172400751.post-41783703002261143962011-04-02T08:03:14.606-07:002011-04-02T08:03:14.606-07:00:) நன்றி நிரூபன் அண்ணா:) நன்றி நிரூபன் அண்ணாகயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-85314950940609277272011-03-29T14:34:31.312-07:002011-03-29T14:34:31.312-07:00கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில் முகம்க...கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்<br />திரையில் முகம்காட்டி முகநூலில்<br />சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”//<br /><br />எங்கு போனாலும் பின் தொடரும் கனவுகளை வைத்து, கனவுகளைக் கவியாக்கியுள்ளீர்கள் சகோதரம். கவிதை இயல்பு நடையில் வார்த்தைகளைக் கோர்த்த கனவினை மெய்ச்சும் நினைவாக இருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-65708769785205774722011-03-29T14:33:21.461-07:002011-03-29T14:33:21.461-07:00என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர்
கீழுள்ள பன...என் கடைவிழி வழிந்தோடும் குருதிக்கண்ணீர்<br />கீழுள்ள பனிமேல் பட்டு<br />தோன்றுகிறது ரோஜாநிறத் திட்டு..//<br /><br />கண்ணீரை ரோஜாவிற்கு உவமிக்கும் உங்களின் கவி நயத்தின் சிறப்பினை உணர்ந்தேன். அழகான சொல்லோவியங்களால், இலகு நடையில் கவியினைத் தந்துள்ளீர்கள்..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-44642157237825948752011-03-24T12:10:03.368-07:002011-03-24T12:10:03.368-07:00நன்றி :)நன்றி :)கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-2227437436277828222011-03-24T12:03:55.683-07:002011-03-24T12:03:55.683-07:00கவிதையில் வார்த்தை அலங்காரம் ரசிக்க வைக்கிறது வாழ்...கவிதையில் வார்த்தை அலங்காரம் ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-26793164116201134452011-03-17T21:06:11.714-07:002011-03-17T21:06:11.714-07:00//கொடூரமாய்த் தெரிகின்றன முதன்முறையாய்,
தடத்தில் க...//கொடூரமாய்த் தெரிகின்றன முதன்முறையாய்,<br />தடத்தில் குதிகால் என் பக்கம் என்பதாலோ!//<br /><br />கவிதை தேன் ஒழுகிறது.. துடைத்துகொள்ளுங்கள்..<br /><br />//கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்<br />திரையில் முகம்காட்டி முகநூலில்<br />சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”//<br /><br />ம்ம்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-73347334007637786432011-03-16T19:16:30.068-07:002011-03-16T19:16:30.068-07:00>>கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்
திரையில...>>கண்மூடாதிருக்கும் என் மடிகணினியின்<br />திரையில் முகம்காட்டி முகநூலில்<br />சொல்கிறாய் “கனவுகள் இனிதாகட்டும்!”<br /><br />விஞ்ஞானம் வளர்கையில் மனித நேயங்களும், உறவுகளின் நெருக்கமும் குறைகிறதுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-17241300996501871522011-03-16T19:14:49.744-07:002011-03-16T19:14:49.744-07:00முதல் மழை எனை நனைத்ததேமுதல் மழை எனை நனைத்ததேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com