tag:blogger.com,1999:blog-3197971200172400751.post2306342278277213914..comments2023-09-13T12:33:19.078-07:00Comments on என் க"விதை"கள்: கலியுக அகலிகைகள்கயல்விழிhttp://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3197971200172400751.post-7589993469421973632011-05-06T23:32:03.509-07:002011-05-06T23:32:03.509-07:00@vijayan.. தாடகை என்று குறிப்பிட்டது என்ன பொருளில்...@vijayan.. தாடகை என்று குறிப்பிட்டது என்ன பொருளில் என்று தெரியவில்லை சகோ.. ஆனால் சில ராமர்கள் தாடகை வதம் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்.. என்ன.. தாடகைக்கு அம்புகள், இந்திரா போன்றவருக்கு துப்பாக்கி குண்டுகள்..கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-61524022612187747932011-05-06T23:28:47.223-07:002011-05-06T23:28:47.223-07:00@ காலப் பறவை.. நன்றி :)
@கீதா சரி தான் அம்மா.. :) ...@ காலப் பறவை.. நன்றி :)<br />@கீதா சரி தான் அம்மா.. :) நன்றிகயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-22158160476992844822011-05-04T22:49:42.287-07:002011-05-04T22:49:42.287-07:00கலியுகத்தில் நாங்கள் அகலிகைகளை பார்த்ததைவிட அன்னை ...கலியுகத்தில் நாங்கள் அகலிகைகளை பார்த்ததைவிட அன்னை இந்திரா,புரட்சி தலைவி என்ற பெயர்களில் தாடகைகளை பார்த்து கொண்டு இருக்கிறோம்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-76476277072194217142011-05-04T17:00:24.521-07:002011-05-04T17:00:24.521-07:00கலியுக அகலிகைகள் ராமனின் காலடித் தடத்துக்குக் காத்...கலியுக அகலிகைகள் ராமனின் காலடித் தடத்துக்குக் காத்திராமல் தமக்குத் தாமே சாபவிமோசனம் தேடிக்கொள்ளவேண்டியதுதான். கவிதை வெகு அருமை, கயல்விழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-48160235318290851892011-05-04T07:18:41.344-07:002011-05-04T07:18:41.344-07:00nice one.... try morenice one.... try moreகாலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-20949081046805262532011-04-24T20:31:37.779-07:002011-04-24T20:31:37.779-07:00நன்றி அக்கா :)நன்றி அக்கா :)கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-31243469887127019882011-04-24T11:57:06.836-07:002011-04-24T11:57:06.836-07:00தலைப்பே அருமை!!! :):) உள்ளடங்கிய கருத்தைக் கேட்க வ...தலைப்பே அருமை!!! :):) உள்ளடங்கிய கருத்தைக் கேட்க வேண்டுமோ? :)SUPRAJA KALYANARAMANhttps://www.blogger.com/profile/04415201103688089551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-38409260961844590312011-04-23T10:31:15.737-07:002011-04-23T10:31:15.737-07:00@diya நன்றி தோழி.. :)
@நாய்க்குட்டி மனசு.. உண்மை த...@diya நன்றி தோழி.. :)<br />@நாய்க்குட்டி மனசு.. உண்மை தான் சகோ.. தூக்கி எறிந்தால் தான் வாழ முடியும்..கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-5934821610946250222011-04-23T10:26:30.602-07:002011-04-23T10:26:30.602-07:00கண்ணகிக்கும் கிடைக்கும்
“கேடுகேட்டவள்” பட்டம்!//
த...கண்ணகிக்கும் கிடைக்கும்<br />“கேடுகேட்டவள்” பட்டம்!//<br />துச்சமென தூக்கி எறி. அற்பர்களின் நிந்தனைகளைசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-7202087614392020502011-04-23T08:19:39.680-07:002011-04-23T08:19:39.680-07:00sameeba kaalamaai naan unnai paarthu adhigam viyak...sameeba kaalamaai naan unnai paarthu adhigam viyakkiraen.vaazhthukkal thozhi :Dasif diyahttps://www.blogger.com/profile/07557028729008206525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-87062529416553297582011-04-23T01:34:57.436-07:002011-04-23T01:34:57.436-07:00@தம்பி கூர்மதியன்..
//அட உன்னோட கவிதைகள்ல இப்படி ...@தம்பி கூர்மதியன்.. <br />//அட உன்னோட கவிதைகள்ல இப்படி நான் எதிர்பார்க்கவில்லை.//<br />என்ன அண்ணா பண்றது? எவ்வளவு நாளைக்கு ஒரே மாதிரி எழுதறது?<br /><br />கண்டிப்பா கலைஞர தாக்குற நோக்கமெல்லாம் கிடையாது.. பொதுவான கருத்து தான். <br /><br />ஐயயோ ப்ராப்ளம் லாம் கடவுள் புண்ணியத்துல எதுவும் இல்ல.. அப்படியே இருந்தாலும் உங்கள மாதிரி உடன்பிறப்புகள் இருக்கும் போது கவலை வேண்டிய அவசியம் என்ன எனக்கு..?<br /><br />நன்றி அண்ணா!கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-57151801843807772632011-04-23T01:34:12.643-07:002011-04-23T01:34:12.643-07:00@தம்பி கூர்மதியன்..
//அட உன்னோட கவிதைகள்ல இப்படி ...@தம்பி கூர்மதியன்.. <br />//அட உன்னோட கவிதைகள்ல இப்படி நான் எதிர்பார்க்கவில்லை.//<br />என்ன அண்ணா பண்றது? எவ்வளவு நாளைக்கு ஒரே மாதிரி எழுதறது?<br /><br />கண்டிப்பா கலைஞர தாக்குற நோக்கமெல்லாம் கிடையாது.. பொதுவான கருத்து தான். <br /><br />ஐயயோ ப்ராப்ளம் லாம் கடவுள் புண்ணியத்துல எதுவும் இல்ல.. அப்படியே இருந்தாலும் உங்கள மாதிரி உடன்பிறப்புகள் இருக்கும் போது கவலை வேண்டிய அவசியம் என்ன எனக்கு..?<br /><br />நன்றி அண்ணா!கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-74046050342826896412011-04-22T23:22:14.777-07:002011-04-22T23:22:14.777-07:00உன்னுடைய சாளரம் திறக்கையில் கவிதையை அடுத்து எனக்கு...உன்னுடைய சாளரம் திறக்கையில் கவிதையை அடுத்து எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது.!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-10814932712854337352011-04-22T23:20:28.937-07:002011-04-22T23:20:28.937-07:00இவ்வளவு கோபமா, இவ்வளவு வெறுப்பா எப்படி உனக்கு எழுத...இவ்வளவு கோபமா, இவ்வளவு வெறுப்பா எப்படி உனக்கு எழுத தோணுச்சு.?<br /><br />இப்படிபட்ட ஆள் கிடையாதே நீ.!!<br /><br />எனி ப்ராப்ளம்.?Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-56611327028497302442011-04-22T23:16:30.084-07:002011-04-22T23:16:30.084-07:00//உத்தமன் என்ற போர்வைக்குள்..//
கலைஞரை தாக்கும் அ...//உத்தமன் என்ற போர்வைக்குள்..//<br /><br />கலைஞரை தாக்கும் அளவுக்கு தைரியமா.? ஹி ஹி.. கலைஞரே பாத்துக்கோங்க..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-34331150594654061952011-04-22T23:14:00.888-07:002011-04-22T23:14:00.888-07:00அட உன்னோட கவிதைகள்ல இப்படி நான் எதிர்பார்க்கவில்லை...அட உன்னோட கவிதைகள்ல இப்படி நான் எதிர்பார்க்கவில்லை..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.com