tag:blogger.com,1999:blog-3197971200172400751.post2383327975958088521..comments2023-09-13T12:33:19.078-07:00Comments on என் க"விதை"கள்: என் பேனாவின் மௌனம்கயல்விழிhttp://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3197971200172400751.post-28090824788364863062014-04-08T17:05:54.686-07:002014-04-08T17:05:54.686-07:00 pongadi neengalum unka kathalum pongadi neengalum unka kathalumMecheri Rafeequehttps://www.blogger.com/profile/02506201163783769995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-29252592709087519782011-05-21T15:52:25.329-07:002011-05-21T15:52:25.329-07:00பெண்களின் கல்லூரி நட்பு காலத்துக்கும் தொடர்வதில்லை...பெண்களின் கல்லூரி நட்பு காலத்துக்கும் தொடர்வதில்லை, ஆண்களைப்போல். அது ஒரு இனம் புரியா வேதனை. நட்பின் பிரிவுக்கு பேனாவின் மெளன அஞ்சலியோ? உளத்திலிருந்து நேரே களத்தில் குதித்த கவிதை போலும். சிறப்பாகவே உள்ளது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-10920850910931744762011-05-17T11:52:22.721-07:002011-05-17T11:52:22.721-07:00கல்லூரி வாழ்க்கை கயல்விழியை கவி எழுதவும் வைத்திருக...கல்லூரி வாழ்க்கை கயல்விழியை கவி எழுதவும் வைத்திருக்கிறது...Super.<br />way of expressing is nice.<br /><br />அடுத்து ஒரு மகிழ்ச்சியான கவிதை தரவும்.குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-79483612039644074202011-05-15T01:35:02.215-07:002011-05-15T01:35:02.215-07:00@ நிரூபன்.. சரி தான் சகோ.. அதுவும் அடைக்காத்து வளர...@ நிரூபன்.. சரி தான் சகோ.. அதுவும் அடைக்காத்து வளர்த்திட்ட குஞ்சுகளை விட்டு பறவைகள் பறந்து செல்கின்றன இரை தேடி..<br /><br />@கலாநேசன்... :-)<br /><br />@சி.பி.செந்தில்குமார் .. நன்றி சகோ<br /><br />@சின்னப்பயல்.. சரி சகோ.. அடுத்த கவிதை சிறக்க முயல்கிறேன்..கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-46401056405815995042011-05-14T21:08:56.541-07:002011-05-14T21:08:56.541-07:00கவிதை சிறக்கவில்லை.கவிதை சிறக்கவில்லை.சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-63206613921068824682011-05-14T20:21:56.484-07:002011-05-14T20:21:56.484-07:00>>எதேச்சையாய் எப்போதாவது
என் நினைவு வந்தால்
...>>எதேச்சையாய் எப்போதாவது<br />என் நினைவு வந்தால்<br /><br /> நுட்பமான வரிகள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-11301298181307562442011-05-14T20:21:08.821-07:002011-05-14T20:21:08.821-07:00டைட்டிலே ஒரு கவிதைதான்டைட்டிலே ஒரு கவிதைதான்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-51964654615484693952011-05-14T18:05:00.672-07:002011-05-14T18:05:00.672-07:00//என் நினைவு வந்தால் நீங்கள் சிந்தப் போகும் ஒரு சி...//என் நினைவு வந்தால் நீங்கள் சிந்தப் போகும் ஒரு சிறு புன்னகை போதும்!//<br /><br />ரசித்தேன்...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-65049383207943790462011-05-14T14:38:08.489-07:002011-05-14T14:38:08.489-07:00கல்லூரியில் கூடு கட்டிய பறவைகளின் பிரிவு எப்படி இர...கல்லூரியில் கூடு கட்டிய பறவைகளின் பிரிவு எப்படி இருக்கும் என்பதை, உங்களின் கவிதை உரைக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-31298513650131931432011-05-14T11:31:48.500-07:002011-05-14T11:31:48.500-07:00// உக்காந்து எண்ணுணியோ.!
இந்த கணக்கயாவது சரியா போட...// உக்காந்து எண்ணுணியோ.!<br />இந்த கணக்கயாவது சரியா போட்டிருக்கேனே!!<br /><br />// என்னமோ நாளைக்கே காலேஜ் விட்டு ஓட போற மாதிரி பேசுற.? செம் லீவுக்கு வீட்டுக்கு போறதுக்கு இந்த அலப்பறையா.<br /><br />ஐயோ.. என் சீனியர்ஸ் காக எழுதினது அண்ணா..<br />அவங்க லாம் நாளைக்கே தான் கிளம்ப்ராங்க..கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-49318596122117642242011-05-14T11:27:22.193-07:002011-05-14T11:27:22.193-07:00வார்த்தை பிரயோகம், அங்கங்கே கையாளப்பட்ட நயங்கள் அர...வார்த்தை பிரயோகம், அங்கங்கே கையாளப்பட்ட நயங்கள் அருமை.. உன்னுடையதில் இது தான் பெஸ்ட்னு சொல்ல முடியாது.. இருந்தாலும் சாதாரண எளிய நடையில் நல்ல கவிதை.. சிறப்பு.!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-43390685942389807472011-05-14T11:26:27.074-07:002011-05-14T11:26:27.074-07:00தொண்டை அடைத்து மனம் கனத்து
என் பேனாவும் காக்கிறது ...தொண்டை அடைத்து மனம் கனத்து<br />என் பேனாவும் காக்கிறது மௌனம்!!//<br /><br />அந்த மௌனத்தின் விடை தானா இது.? சரி.. என்னமோ நாளைக்கே காலேஜ் விட்டு ஓட போற மாதிரி பேசுற.? செம் லீவுக்கு வீட்டுக்கு போறதுக்கு இந்த அலப்பறையா.?Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-3166389410221917152011-05-14T11:25:10.052-07:002011-05-14T11:25:10.052-07:00எதேச்சையாய் எப்போதாவது
என் நினைவு வந்தால் நீங்கள்
...எதேச்சையாய் எப்போதாவது<br />என் நினைவு வந்தால் நீங்கள்<br />சிந்தப் போகும் ஒரு சிறு புன்னகை போதும்!//<br /><br />இந்த இடத்தில் புன்னகையும் கண்ணீரும் உவமை செய்யப்பட்டுள்ளதா.? ம்ம்.. உன்னால எத்தன பேர் அவதி பட்டாங்களோ அவுங்க எல்லாம் சிரிப்பாங்க, உன்னால சிரிச்சவங்க எல்லாம் அழுவாங்க..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-73666897527072067682011-05-14T11:24:00.980-07:002011-05-14T11:24:00.980-07:00எனும் வாக்குறுதிகளின்
வாழ்நாள் அறிந்தவள் நான்..//
...எனும் வாக்குறுதிகளின்<br />வாழ்நாள் அறிந்தவள் நான்..//<br /><br />கலக்கிட்ட டா.. எங்கள் வாழ்நாள் இன்னும் முடியல.. இன்னும் ஒன்றாய் இருக்கிறோம்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-18887444627336449612011-05-14T11:23:16.654-07:002011-05-14T11:23:16.654-07:00சேர்ந்து செலவிட்டது
சில நேரங்கள் தாம்!//
ஹாஸ்டல்ல...சேர்ந்து செலவிட்டது<br />சில நேரங்கள் தாம்!//<br /><br />ஹாஸ்டல்ல தாம் மா படிச்ச..<br /><br /><br />சில நாள் பிடித்து அழுதிட கரங்களும்//<br /><br />அய்யோ.!! அழுதியா.? ஏன்டா.?Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-59267700216990970692011-05-14T11:22:15.545-07:002011-05-14T11:22:15.545-07:00வாழ்க்கைப் பாடம் கற்பிக்க!//
எப்படி கத்து கொடுப்ப...வாழ்க்கைப் பாடம் கற்பிக்க!//<br /><br />எப்படி கத்து கொடுப்பாய்ங்க பாரு.!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-32678058803415348862011-05-14T11:21:39.538-07:002011-05-14T11:21:39.538-07:00கல்லூரி வாழ்வின் 1461 நாட்கள்
முடிந்து போனதாய்
ஏற்...கல்லூரி வாழ்வின் 1461 நாட்கள்<br />முடிந்து போனதாய்<br />ஏற்க முடியாதிருக்கும் உங்களுக்கு நான்,//<br /><br />உக்காந்து எண்ணுணியோ.!?Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-10649479340260986742011-05-14T11:11:17.318-07:002011-05-14T11:11:17.318-07:00மூளை அறிந்தும் இதயம்
ஏற்க மறுக்கும் சில விஷயங்களுள...மூளை அறிந்தும் இதயம்<br />ஏற்க மறுக்கும் சில விஷயங்களுள்<br />ஒன்று..//<br /><br />அதை நானும் அனுபவித்திருக்கிறேன்.!!Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.com