tag:blogger.com,1999:blog-3197971200172400751.post4750232820210085899..comments2023-09-13T12:33:19.078-07:00Comments on என் க"விதை"கள்: மீண்டும் ஒரு முறைகயல்விழிhttp://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3197971200172400751.post-6658997600560095392011-11-25T10:50:02.982-08:002011-11-25T10:50:02.982-08:00நன்றி சகோ! திண்ணையில் வெளிவந்த கவிதை இது..
அதனால் ...நன்றி சகோ! திண்ணையில் வெளிவந்த கவிதை இது..<br />அதனால் திண்ணைக்கு நன்றி.கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-957771206787415612011-11-25T09:39:29.172-08:002011-11-25T09:39:29.172-08:00பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது
இப்போதெல...பயத்தோடு தினம் கேட்கும் கேள்வியாகிவிட்டது<br />இப்போதெல்லாம், வழக்கமாய்ப் போய்விட்ட<br />வாக்குவாதங்களுக்கிடையே..<br />“பேச்சை மாற்றித் தப்பிக்கப் பார்க்காதே!”<br />என்ற பதிலும் வாடிக்கையாகிவிட்டது!<br /><br />அருமையான பதிவு. மென் சோகம் எங்கையோ ஒட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. வார்த்தைகளை சரியாக சீர்படுத்தினால் படிப்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும்.<br />இறுதியில் நன்றி திண்ணை எதற்கு?Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-69089826856585114612011-10-18T05:03:56.497-07:002011-10-18T05:03:56.497-07:00நன்றி :)நன்றி :)கயல்விழிhttps://www.blogger.com/profile/17831235901035450639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-42091126938571846242011-10-17T23:14:16.196-07:002011-10-17T23:14:16.196-07:00“என்னோடு வருவாயா
வாழ்வு முழவதும்?” இந்த வரிகள் சில...“என்னோடு வருவாயா<br />வாழ்வு முழவதும்?” இந்த வரிகள் சிலிர்ப்பை ஏற்படுத்தாவிட்டால்தான் அதிசயம்.<br /><br />சில வரிகளுக்குள் ‘அலை பாயுதே’ திரைப்படம் பார்த்த சிலிர்ப்பு.......புஷ்பராஜ்https://www.blogger.com/profile/15477402717768525157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3197971200172400751.post-63459108709906562982011-10-17T01:13:15.512-07:002011-10-17T01:13:15.512-07:00வாழ்வின் இனிய தருணங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளத் ...வாழ்வின் இனிய தருணங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளத் துடிக்கும் இதயத்தின் வார்த்தைகளால் இக் கவிதை அலங்காரம் பெற்றிருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com