5.1.11

மருதாணி

மருதாணி இட்டுக் கொள்ளும்போதெல்லாம்
என் கை உன் நினைவைக் கொள்கிறதோ?
அதுவும் கன்னம் சிவக்கிறதே!!

No comments:

Post a Comment